தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு வீட்டில் 14 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
ஒரத்தநாடு அருகே உறைந்தராயன் குடிக்காடு கிராமத்தில் வைத்திலிங்கம் வீட்டில் நடைபெற்ற சோதனை...
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த அகமது பாஷா என்பவர் பொன்னியம்மன் கோயில் திருவிழாவிற்கு 5ஆயிரம் ரூபாய் டொனேஷன் கேட்டதால் தர மறுத்து வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த...
தூத்துக்குடி மாவட்டம் இ.வேலாயுதபுரத்தில், ஊர்ப்பணம் 35 லட்ச ரூபாயை லாக்கரோடு திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
கருவேல மரங்களை ஏலம் விட்டு அதன்மூலம் ஈட்டப்படும் பணத்தை 7 சாவிகள் போட்...
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, செல்ஃபோனை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கூத்த...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூரில் நடிகை கௌதமியிடம் நில மோசடி செய்த அழகப்பன் என்பவரது வீட்டில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி 11 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
...
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக இளைஞரை அடியாட்களோடு சென்று சரமாரியாக வெட்டியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவரை போலீஸார் தேடி வருகின்றனர். கொலை முயற்சி சம்பவத்தின் போத...
பெண்துணையைத் தேடி ஒரு புலி சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரியான பர்வீன் காஸ்வான் தனது டிவிட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு புலி...